
கடைசிகால எழுப்புதல் - அன்பு
steeve_cameron_offic
Description
“போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.” மத்தேயு 22:36-40 TAMILOV-BSI --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. <a href="https://anchor.fm/app">https://anchor.fm/app</a> --- Send in a voice message: https://anchor.fm/isaacasir/message
Uploader
Episodes
கடைசிகால எழுப்புதல் - அன்பு
steeve_cameron_offic