![Rajakesari[tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/7d9867cd66086a8dda6294fea53c35fd.jpeg)
Rajakesari[tamil]
_j.mi______
विवरण
பதினொன்றாம் நூற்றாண்டு. சோழர் தலைநகரான தஞ்சாபுரியில் மாமன்னர் இராஜராஜ சோழர் பெரிய திருக்கற்றளி எனும் பெயரில் ஒரு பிரம்மாண்டமான கோயில் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம், சேரநாட்டின் இருள் சூழ்ந்த காடுகளில் சில பழைய எதிரிகள் அவருக்கெதிராக ஒரு பயங்கர சதித்திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் உள்ளனர். குறிக்கோளை நிறைவேற்ற எதையும் செய்ய ஆயத்தமாகி நிற்கும் அந்த பயங்கர சதிகாரர்க ளுக்கும் சோழப் பேரரசருக்குமிடையே காலம் எப்படி அம்பலவாணர் எனும் முதிர்ந்த முன்னாள் சோழப் படைவீரரை முன்னிறுத்துகிறது என்பதே இராஜகேசரியின் மையச் சரடு. ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் களஆய்வுத் தகவல்களின் பின்னணியில் அந்தக்காலச் சோழத் தலைநகரையும் அதன் மக்களையும் பண்பாட்டையும் துல்லியமாகச் சித்தரிக்கும் மகத்தான வரலாற்றுப் புனைவு.
अपलोडर
संबंधित सामग्री
एपिसोड (10)
Munaivar Gokul seshathri
Ambalavaanarin Aavesam
Maaraayar Kavalai
Kurukku Visaaranai
Oru Sarithira Pinnani
Kilaiyoor Vaithiyar
Yaar Antha Ethiri
Kottai Vaayir Kulappangal
Agappaduvaara Ambalavaanar
Devar Thirumaikappu