![தீக்குள் ஒரு தவம் [tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/eb346732c0f9ba1787299ae723d908cb.png)
தீக்குள் ஒரு தவம் [tamil]
@samiyani
الوصف
சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் வள்ளியம்மை மற்றும் அவளின் மூன்று பிள்ளைகளான சத்யன், சேது, குணா. தொழிற்சாலை உரிமையாளரின் மூத்தப் பெண் ஜான்சி சேது மீது காதல் கொள்கிறாள். முதலில் அதை மறுத்தாலும் இறுதியில் சேதுவும் ஜான்சியின் காதலை ஏற்கிறான். சேதுவும் ஜான்சியும் ரகசியமாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள். அது அவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பத்தை உண்டாக்கிறது. உயிர் இழப்புகளும் துரோகமும் பழிவாங்குதலும் அரங்கேறுகிறது. சேதுவின் காதல் என்ன ஆனது? மேற்குதொடர்ச்சி மலையின் சாரலும் தூரலும் சேர்ந்து காதலும் கலவியும் சேர்ந்து துல்லாட்டம் போட வைக்கும் கதையைக் கேளுங்கள்...
رافع المحتوى
الحلقات (50)
1 Theekkul oru thavam
2 Theekkul oru thavam
Theekkul oru thavam
Theekkul oru thavam
Theekkul oru thavam
Theekkul oru thavam
Theekkul oru thavam
Theekkul oru thavam
Theekkul oru thavam
Theekkul oru thavam