![Sudaril Malarntha Kaathal[tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/f205a1fc99bc9e33628a289fe7dfe452.png)
Sudaril Malarntha Kaathal[tamil]
Wathoni Anyansi
Description
அனாதை ஆசிரமம் வைத்திருக்கும் இனியனும் ஆதிராவும் உயிருக்கு உயிராக விரும்புகிறார்கள். ஆதிராவின் பெற்றோர்கள் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ய, சரியாக இனியன் தாலி கட்ட போகும் நேரத்தில், ஊரே கண்டு நடுங்கும் ருத்ரன் மாப்பிள்ளை கோலத்தில் மண்டபத்தில் நுழைந்து இனியன் வைத்திருந்த தாலியை தட்டி பறித்து, ஆதிராவின் கழுத்தில் கட்டுகிறான். தொடர்ந்து காரணமின்றி இனியனை போலீசார் அரெஸ்ட் செய்கிறார்கள். இதெற்கெல்லாம் என்ன காரணம் என்று கூட தெரியாமல் திகைத்து நிற்கும் ஆதிராவை வலுக்கட்டாயமாக அனைவர் முன்னிலும் தூக்கி செல்கிறான் ருத்ரன். யார் இந்த ருத்ரன்... எதற்காக அவன் ஆதிராவை திருமணம் செய்தான்? இனியனை ஏன் போலீஸ் அரெஸ்ட் செய்தது? இனி ஆதிராவின் நிலை என்ன?
Uploader
Related Works
Episodes (100)
Aathira
Nilavoliyum kaadhalum
Thisai meeriya tharunam
welcome to my life!!!
Ruthran
Kaamamum kaneerum
Manam mayanga mazhaithuli
Sikki thavikkum uyir
Kalangum vizhikal
Saavuku thooramillai